நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார்.
இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர தொடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .
இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது நடந்த விபத்து ஒன்றில் சிக்கி யாஷிகா படுகாயமடைந்தார். தொடர்ந்து எழுந்திரிக்க முடியாமல் பல மாதங்கள் இருந்தார். இந்த விபத்தில் அவரது தோழி இறந்தார்.
அந்த சம்பவத்திற்கு பின்னர் சில காலம் பார்ட்டிக்கு போகாமல் இருந்த நடிகை தற்போது மீண்டும் ஆட்டம் போட தொடங்கி விட்டாராம். புதிதாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், மீண்டும் தனது ஆண் நண்பருடன் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டாராம் யாஷிகா.
ஆனால், முன்பு நடந்தது போல முழு குடி போதையில் தாறுமாறாக வாகனத்தை செலுத்த மாட்டேன் என்ற முடிவில் மட்டும் முழு கவனத்துடன் இருக்கிறாராம். அதனால் பார்ட்டிக்கு வராத, குடி பழக்கம் இல்லாத ஒரு கார் டிரைவரை எப்போதுமே யாஷிகா அழைத்து செல்வதாக கூறப்படுகிறது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.