தமிழகம்

லேடீஸ் கோச்சில் ஏறிய 25.. தனியாக தவித்த 23.. அடுத்த நொடியில் நிகழ்ந்த கொடூரம்!

தெலுங்கானாவின் செகந்திராபாத்தில், ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதால், இளம்பெண் ரயிலில் இருந்து குதித்துள்ளார்.

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சால் பகுதியில் 23 வயது இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த மார்ச் 22ஆம் தேதி, செகந்திராபாத் செல்லும் ரயிலில் ஏறியுள்ளார். மேலும், அவர் ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவருடன் பயணித்த இரண்டு பெண்கள் ஒரு நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதனால், அந்த இளம்பெண் மட்டும் தனியாக ரயிலில் இருந்துள்ளார். அந்த நேரத்தில், ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளார். எனவே, கோச்சை விட்டு இறங்கும்படி இளம்பெண் இளைஞரிடம் கூறியுள்ளார்.

இதனை இளைஞர் ஏற்க மறுத்துள்ளார். அதோடு, அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யவும் அந்த இளைஞர் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன அந்தப் பெண், அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில், அவரது முகம் உள்பட உடம்பில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த வழியாகச் சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: அதிர்ச்சி.! ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகையின் நிர்வாண வீடியோ லீக்..ஆண் நண்பரின் சதியா.!

மேலும், அந்த இளம்பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த இளைஞரை தற்போது பார்த்தால்கூட அடையாளம் காட்டுவேன் என அப்பெண் போலீசில் கூறி புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

4 hours ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

5 hours ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

6 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

8 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

8 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

8 hours ago