புதுச்சேரி : புதுச்சேரி கடலில் குளித்த போது இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை காவலர் ஒருவர் உயிருடன் மீட்டதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (22), சபரிஷ் (24) இவர்கள் தங்கள் நண்பர்கள் உடன் புதுச்சேரியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு, அதன் பின்னர் தலைமை செயலகம் எதிரே உள்ள புதுச்சேரி கடற்கரையில் தங்கள் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்ச ஆலை ஒன்று விஷ்னு, சபரிஷை இழுத்து சென்றுள்ளது.
இதனை கண்ட அவர்களது நண்பர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல் படை காவலர் சவுந்தரராஜனை உதவி அழைத்ததை அடுத்து அவர் சீருடையுடன் கடலில் இரங்கி அலையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை உயிருடன் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைகாக இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பெரிய கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளைஞர்களை துரிதமாக செயல்பட்டு காப்பற்றிய காவலர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.