இளம்பெண்ணின் இருசக்கர வாகனம் அபேஸ்… அலட்சியத்தை சாதகமாக்கிய திருடன்..ஷாக் காட்சி!
சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே வசிப்பவர் நந்தினி. இவர் பேருந்து நிலையம் அருகே வங்கியில் பணம் எடுப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் வந்தவர்.
ஞாபக மறதியாக வண்டியில் சாவியை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அப்பகுதியில் நோட்டமிட்ட இளைஞர் ஒருவர் நந்தினி வங்கிக்குள் சென்றவுடன் லாபகமாக சாவியை ஆன் செய்து வண்டியை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து கடந்து சென்றார்.
பின்னர் பணம் எடுத்துக் கொண்டு வெளியில் வந்த நந்தினி வண்டியில்லாத கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் திருட்டு சம்பவம் குறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில் போலீசார் சிசிடிவி காட்சியை கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.