விழுப்புரம் : செஞ்சி அருகே சாலையோர விளம்பர பலகையில் மோதிய இளைஞர் சாலையோரம் நடந்து வந்து இறந்துள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 22) இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு செஞ்சியில் இருந்து தன் சொந்த ஊரான பள்ளியம்படிற்க்கு பைக்கில் செல்லும் பொழுது செஞ்சி நான்கு முனை சந்திப்பை அடுத்த வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் மோதி மாட்டி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து அங்கிருந்து நடந்தே வந்து சாலையில் அமர்ந்த நிலையில் இறந்துள்ளார்.
மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பின்னர் அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செஞ்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது,பிரேத பரிசோதனையில் சந்துருவுக்கு தலையில் பலத்த அடிபட்டு இறந்தது உள்ளாக தெரியவருகிறது.
இளைஞர் சந்துரு சாலை விபத்தில் பலியானதை தொடர்ந்து அக்கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…
This website uses cookies.