கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற போது, வாலிபர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் தனது நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, இரவு விடுதி எடுத்து தங்கிய அவர்கள், மது அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் விடுதிக்கு பின்புறம் இருந்த கடல் பகுதிக்கு சென்று குளிக்கச் சென்றுள்ளனர். கடலில் ஆபத்து நிறைந்த மக்கள் யாரும் பயன்படுத்தாத பகுதிக்கு நால்வரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென வந்த இராட்சத அலை அனைவரையும் கடலுக்கு இழுத்துச் சென்றது. இதில், 3 பேர் தப்பி வந்த நிலையில், சண்முகவேல் மட்டும் அலையில் சிக்கிக் கொண்டார்.
பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சண்முகவேலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.