கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்ற போது, வாலிபர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் தனது நண்பர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு, இரவு விடுதி எடுத்து தங்கிய அவர்கள், மது அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கேறிய நிலையில் விடுதிக்கு பின்புறம் இருந்த கடல் பகுதிக்கு சென்று குளிக்கச் சென்றுள்ளனர். கடலில் ஆபத்து நிறைந்த மக்கள் யாரும் பயன்படுத்தாத பகுதிக்கு நால்வரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென வந்த இராட்சத அலை அனைவரையும் கடலுக்கு இழுத்துச் சென்றது. இதில், 3 பேர் தப்பி வந்த நிலையில், சண்முகவேல் மட்டும் அலையில் சிக்கிக் கொண்டார்.
பின்னர், இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் பேரில், கடலில் இழுத்துச் செல்லப்பட்ட சண்முகவேலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.