சங்கராபுரத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 16- வயதான சிறுமியை நாமக்கல் மாவட்டம் பெரியபட்டி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த விஜய் (24 என்பவர், சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற காளியம்மன் கோவில் திருவிழா ஒன்றில் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி விஜய் அடிக்கடி அந்த சிறுமிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனால், இரு முறை கர்ப்பமாகியுள்ளார், இதனை யாருக்கும் தெரியாமல், கருக்கலைப்பும் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுமி நானும் அவரும் ஒன்றாக இருந்து உள்ளோம் என்று தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நாமக்கல் பகுதியை சேர்ந்த விஜயை சந்தித்து தனது மகளை திருமணம் செய்து கொள் என பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர் கேட்டு உள்ளனர்.
ஆனால், அந்த இளைஞர் சிறுமியை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளை ஏமாற்றிய விஜயின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விஜயை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.