என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க? கோவில் திருவிழா பேனரில் இளைஞர்கள் செய்த அலப்பறை.!
மதுரை மாவட்டம் மேலூர் சொக்கம்பட்டியில் உள்ள தொட்டிச்சிஅம்மன் கோவில் 67ம் ஆண்டு சித்திரை மாத பொங்கல் விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இதனையொட்டி, இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம், அக்கினி சட்டி ஊர்வலமும், தொடர்ந்து பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிலையில், இத்திருவிழாவையொட்டி அப்பகுதி இளைஞர்கள் சார்பில் விழாவிற்கு வரவேற்று ஏராளமான விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், ஒரு விளம்பர பேனரில், தமிழகத்தில் முன்னணி திரைப்பட நடிகைகளாக உள்ள திரிஷா, கீர்த்தி சுரேஷ், சமந்தா, அஞ்சலி மற்றும் தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட நடிகைகளுடன் அப்பகுதி இளைஞர்கள் சிலர் தத்ரூபமாக சேர்ந்து இருப்பது போன்று காதல் வசனங்களுடன் வைக்கப்பட்ட பேனர் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.