ஒரு டிவி சீரியலில் இருந்து விலகி மற்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பல நடிகர், நடிகைகள் மாறி பணியாற்றுவது வழக்கம்.
அப்படி எத்தனையோ நடிகர்கள், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப, வேறு வேறு சேனல்களுக்கு தாவி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிக்கியுள்ளவர் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா.
இவர் நடித்த செம்பருத்தி சீரியல் ஜீ தமிழில் 5 வருடம் ஒளிபரப்பட்டு, சமீபத்தில்தான் கிளைமேக்ஸ் ஒளிபரப்பட்டது. பார்வதி கதாபத்திரத்தில் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.
இதற்கிடையே பாக்கியலட்சுமி சீரியலில் செழியனாக நடித்து வந்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் ஷபானா. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
செம்பருத்தி சீரியல் முடிவடைந்த நிலையில், ஷபானாவின் அடுத்த சீரியலைப் பற்றி அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருந்தனர் ரசிகர்கள்.இந்நிலையில் சன் டிவி-யில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலில் ஷபானா லீட் ரோலில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.