உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை கொண்டுள்ளவரும், ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் நீண்ட காலமாக ட்விட்டர் நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
தற்போது தனது இந்த நீண்ட கால ஆசையை எலான் மஸ்க் நிறைவேற்றி விட்டார். ட்விட்டர் நிர்வாகக் குழுவின் முடிவுப்படி 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிடம் ஒப்படைக்க உள்ளது. இதற்கு முன்பாக வெறும் ட்விட்டரின் வெறும் 9 சதவீத பங்குகளை மட்டுமே எலான் மஸ்க் கொண்டு இருந்தார்.
தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளும் எலான் மஸ்கின் வசம் கிடைத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நிறுவனத்தால் தடைசெய்யப்பட்ட கணக்குகள் மீண்டும் அனுமதிக்கப்படுமா என்று பல ட்விட்டர் பயனர்கள் எலான் மஸ்கிற்கு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மிக முக்கியமான நபர்களில் டொனால்ட் டிரம்ப் ஒருவர் ஆவார். இந்த கேள்விக்கான பதிலை விரைவில் எலான் மஸ்க் வெளியிடுவார் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.