பிறருக்கு தெரியாமல் போன்கால்களை ரெக்கார்ட் செய்வது எப்படி???

ஒரு சில சமயங்களில் நாம் பிறரிடம் மொபைலில் பேசும்போது அவர்கள் உடனான உரையாடலை ரெக்கார்ட் செய்யும் கட்டாயத்தில் இருப்போம். இது பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படுகிறது.

அந்த வகையில் நாம் கால் ரெக்கார்ட் செய்வது எதிரில் பேசும் நபருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாக கால் ரெக்கார்ட் செய்யும் போது அது எதிரில் பேசும் நபருக்கு தெரிந்து விடும். அவர்களுக்கு தெரியாமல் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிக்கலாக இருக்கும்.

ஆனால் இந்த சிக்கலை தீர்க்க ஒரு எளிய வழி ஒன்று உள்ளது. அதற்கு நீங்கள் TTSL என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்த பிறகு அதனை திறக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடனடியாக உங்கள் மொபைல் Settings-க்கு சென்று Additional Settings என்பதைத் திறக்கவும். அதில் Languages and input-யில் Text-to-speech output என்பதை கிளிக் செய்யவும். இதில் Preferred engine என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்த TTSL ஆப் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் மொபைல் பேக்கிரவுண்டில் ரன் ஆகி கொண்டு இருக்கும் அனைத்து ஆப்களையும் மூடவும். டயலர் ஆப்பை திறந்து லாங் பிரஸ் செய்து Clear Data கொடுக்கவும். அவ்வளவு தான் நாம் செய்து கொண்டு இருந்த வேலை முடிவுற்றது. இப்போது நீங்கள் கால் ரெக்கார்ட் செய்தாலும் எதிரே இருக்கும் நபருக்கு அது தெரியாது. முயற்சி செய்து பாருங்கள்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Hema

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

7 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

7 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

8 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

9 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

10 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

13 hours ago

This website uses cookies.