டாப் நியூஸ்

தீட்சிதர்கள் மட்டுமே விளையாட கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிதக்கது அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர் கட்டுனர்வு காலிபணியிடங்கள் 2000 க்கும் மேற்பட்ட இடம் அறிவிக்கப்பட்டது.

காலி இடம் நிரப்புவது நேர்காணலில் நிரப்பபடுவதால் ஊழல் முறைகேடு நடைபெறுவதாகவும், நேர்காணல் மூலம் மட்டும் நிரப்ப கூடாது, பணியாளர் நியமனங்களில் ஊழல் உள்ளதால் போட்டிதேர்வு மூலம் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

காலியாக உள்ள 6 பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பவேண்டும் துணை வேந்தர் நியமிப்பதற்கான தடையை நீக்க வேண்டும் அப்படி நீக்கவில்லை என்றால் 11 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவி காலியாக இருக்கும் எனதால் அரசு துணை வேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தக்காளி, வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை வேண்டும், விலையை கட்டுபடுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது, இதனால் கிராம புற மக்கள் மின் கட்டணத்தை கட்டுவது சாத்தியமில்லை, ஆன் லைன் மூலமாக மிண்கட்டணம் செலுத்த நேரிட்டால் மின்வாரியத்தில் ஆட் குறைப்பு செய்வதாகி விடும் இளைஞர்கள் வேலைவுப்பன்றி இருக்க நேரிடும் என்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருவதால் இதனை கட்டுபடுத்துவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.

டெங்கு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டதில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ள்னர்.

தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு இல்லாமல் சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசு செயல்படுபதாகவும் தொழிற்சங்கம் அமைக்க முடியாது என துணை முதலமைசர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு சாம்சங் நிறுவனத்தின் நலனை காக்கிறது என்பதை உதயநிதியின் பேச்சு காட்டுவதால் இதற்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் என கூறினார்.

எடப்பாடி அருகே புனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட்தேர்வினை ரத்து செய்வேன் என கூறிய திமுக அரசும் நீட்தேர்வில் விலக்கு அளிக்காத மத்திய அரசு தான் இதற்கு பொறுபேற்க வேண்டும்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீச்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது கண்டிதக்கது அதனை வீடியோ எடுத்த விசிகவினர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பல கோவில்களில் இந்த விளையாட்டு விளையாட கூடிய ஆபத்து நேரிடும் என்பதால் தீச்சிதர்கள் மட்டுமே விளையாட கூடிய கிரிக்கெட் மைதானத்தை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

1 hour ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

2 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

2 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

2 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

3 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

3 hours ago

This website uses cookies.