பெங்களூரில் இருந்து சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர அரசு பேருந்து மீது மொகிலி மலைப்பாதையில் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
லாரி மோதி வேகத்தில் பேருந்தில் பின் டயர் ஒன்று வெடித்தும், லாரி கட்டுப்பாட்டை இழந்தும் முன்னாள் சென்று கொண்டிருந்த இரும்பு கம்பி லோடு ஏற்றப்பட்ட லாரி மீது மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில் லாரியின் ட்ரெய்லர் தனியாக பிரிந்து பள்ளத்தில் சென்று விழுந்தது. அதே நேரத்தில் லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் பேருந்து முன் கண்ணாடியை துழைத்து அதில் பயணித்த பயணிகள் மீது குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: இதுதாங்க கோயம்புத்தூர் குசும்பு.. சர்ச்சை நேரத்தில் பிசினஸ் ட்ரிக் : ‘அன்னபூர்ணா’ வெளியிட்ட வீடியோ!
இந்த விபத்தில் எட்டு பேர் மரணம் அடைந்த நிலையில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சித்தூர் பலமனேர் ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
விபத்தில் சிக்கிய வாகனங்கள் ஜேசிபி வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் விபத்து காரணமாக அந்த பாதையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.