தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் பைன்சாவைச் சேர்ந்த மைனர் பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் ஐதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
சில வருடங்கள் நண்பனாக நடித்து பேசி அந்த பெண் அவனை முழுவதுமாக நம்பும் விதமாக செய்து ஐதராபாத்திற்கு வரவழைத்துள்ளார்.
பின்னர் நாராயணகூடாவில் உள்ள ஓட்டலில் ஓயோ செயலி மூலம் அறை பதிவு செய்து அதில் கடந்த 20 நாட்களாக ஒரு அறையில் வைத்து தனது உண்மை வடிவத்தை வெளிப்படுத்திய அந்த இளைஞர் திருமணம் செய்து கொள்வதாகவும் மிரட்டி பாலியியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த பெண் திருமணம் செய்து கொள்ளும்படி வற்பூறுத்தியதால் இறுதியாக ஞாயிற்றுக்கிழமை அந்த இளைஞர் அறை பூட்டு கொண்டு வெளியே சென்றபோது தைரியமான பெண், ஓட்டல் ஊழியரின் செல்போனில் இருந்து தனது பெற்றோருக்கு போன் செய்து நடந்ததை கூறி வாட்ஸ்அப் மூலம் தற்போதைய இருப்பிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சிறுமியின் பெற்றோர் உடனடியாக பெண் போலீசார் உதவியுடன் நாராயணகுடாவில் உள்ள ஓட்டலில் இருந்து சிறுமியை மீட்டனர். பெற்றோரை பார்த்ததும் சிறுமி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு கதறினார்.
இது குறித்து நாராயணகுடா காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி அந்த இளைஞரை தேடி வருகின்றனர்.
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
This website uses cookies.