ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும் நைவேத்திய பிரசாதங்கள், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் ஆகியவற்றின் தரம், சுவை ஆகியவற்றில் குறை உள்ளது என்று பலமுறை தேவஸ்தான நிர்வாக கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
ஆகம சாஸ்திரத்தில் கூறியுள்ளது போல் சரியான நேரத்தில் சரியான முறையில் இறைவனுக்கு நெய்வேத்தியம் நடைபெறவில்லை என்று தெரிவித்தோம். என்னுடையது தனி மனித போராட்டமாக மாறிய காரணத்தால் பலன் கிடைக்கவில்லை.
ஐந்து ஆண்டு காலம் மாமிச கொழுப்பு மாமிசம் மீன் எண்ணெய் ஆகியவை கலக்கப்பட்ட நெய்யை பயன்படுத்தி பிரசாதங்கள் தயார் செய்து மகா பாவம் செய்து விட்டார்கள்.
மேலும் படிக்க: இஸ்திரி பெட்டிகளுக்கு இனி ரெஸ்ட்.. இனி துணிகளை நீங்க அயர்ன் பண்ண வேண்டாம்.. வந்தாச்சு புதிய இயந்திரம்!
பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் தொடர்பாக ஆய்வகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவுகளை ஒரு ஆய்வாளர் என்ற முறையில் நானும் பார்த்தேன்.
அப்போது நெய்யில் மாமிசம், மாமிச கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை கடந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடந்துவிட்ட தவறுக்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருப்பதி மலையில் ஏழுமலையான் கோவில் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.