நடிகர் விஜய் யாருனே தெரியாது என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பிரபல அரசியல் கட்சி பிரமுகர் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதற்றத்துடன் இரு கரம் கூப்பி அவர் யார் என்பதும் எனக்கு தெரியாது அந்த ஆள் யார் என மழுப்பலாக பதிலளித்தார்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் அவர் தெரிவித்ததாவது மாநிலங்களின் உரிமையை மத்திய அரசு பறித்து வருகிறது.
இதற்கு ஆளுநர்களை கருவியாக பயன்படுத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
கொல்கத்தா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் பாஜக இந்த போராட்டத்தை அரசியலாக்கி கொச்சைப்படுத்தி விட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.