டிரெண்டிங்

10ஆம் வகுப்பில் 20 மார்க் எடுத்தால் பாஸ்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!

100 மதிப்பெண்களுக்கு 35 எடுத்தால் பாஸ் என்பதை மாற்றி 20 எடுத்தாலே பாஸ் என முதலமைச்சர் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.

100க்கு 35 எடுத்தால் பாஸ் என்பது தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது.

ஆனால் மகாராஷ்டிராவில் 35 மதிப்பெண் எடுக்கவே மாணவர்கள் திணறுவதால் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி குறைவாகவே உள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்கள் பெயில் ஆகிவிட்டால், தொடர்ந்து தேர்வை எழுத தயக்கம் காட்டுகின்றனர். பலர் கல்வியை கைவிடுகின்றனர்.

இதையும் படியுங்க: அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்னை விஸ்வரூபம்: பதவியை பறிக்க தயாராகும் முதல்வர்!!

இதனால் கல்வி இடைநிற்றலை தடுக்க கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் மட்டும் 35க்கு பதில் 20 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ் என அறிவிக்க மாகராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

ஆனால் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த உயர் படிப்புகளை அவர்கள் தொடர முடியாது என்றும், கலை, மானுடவியல் சார்ந்த படிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறையின் இந்த முடிவுக்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.