ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்ணின் உயிர் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குஜராத் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது காதலனுடன் நர்சிங் பட்டதாரி பெண் தங்கியுள்ளார்.
இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உடலுறவின் போது இளம்பெண்ணுக்க அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றத்தில் காதலன், ஆன்லைனில் அது குறித்து தேடியுள்ளார்.
ஆன்லைனில் தகவல் தேடியே நேரத்தை கடத்தியுள்ளார். ஆனால் அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட்ட அந்த பெண் மயக்கடைந்துள்ளார்.
இதையும் படியுங்க: சாவு வீட்டில் வீரலட்சுமி கணவர் மீது சரமாரி தாக்குதல்… மண்டை உடைந்து 25 தையல்..!!
இதையடுத்து தனது நண்பனை போன் செய்து வர வைத்த காதலன், பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு பெண்ணுக்கு முதலுதவி செய்த பின், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாலயே மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறினர்.
இதனிடையே பெண் மரணத்திற்கு காரணமான காதலனை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வருவதற்குள் பெண் இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த செப்.,23ம் தேதி நடந்துள்ளது.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.