ஆண் நண்பருடன் உல்லாசமாக இருந்த இளம்பெண்ணின் உயிர் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குஜராத் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தனது காதலனுடன் நர்சிங் பட்டதாரி பெண் தங்கியுள்ளார்.
இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் உடலுறவின் போது இளம்பெண்ணுக்க அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றத்தில் காதலன், ஆன்லைனில் அது குறித்து தேடியுள்ளார்.
ஆன்லைனில் தகவல் தேடியே நேரத்தை கடத்தியுள்ளார். ஆனால் அதிக ரத்தப்போக்கால் அவதிப்பட்ட அந்த பெண் மயக்கடைந்துள்ளார்.
இதையும் படியுங்க: சாவு வீட்டில் வீரலட்சுமி கணவர் மீது சரமாரி தாக்குதல்… மண்டை உடைந்து 25 தையல்..!!
இதையடுத்து தனது நண்பனை போன் செய்து வர வைத்த காதலன், பெண்ணை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளான்.
அங்கு பெண்ணுக்கு முதலுதவி செய்த பின், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாலயே மரணம் நிகழ்ந்துள்ளதாக கூறினர்.
இதனிடையே பெண் மரணத்திற்கு காரணமான காதலனை போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வருவதற்குள் பெண் இறந்துவிட்டார். இந்த சம்பவம் கடந்த செப்.,23ம் தேதி நடந்துள்ளது.
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.