சென்னை : மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக ஆட்சி கொண்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் 7.5 %இடஒதுக்கீடு வழங்க கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும். இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.5 ஆண்டுகளுக்கு பிறகு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.