பெண்கள் கழிவறைக்குள் திருட்டுத்தனமாக வீடியோ: பிரபல திரையரங்கில் நடந்த கொடுமை: போலீசார் விசாரணை….!!

சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான காபி ஷாப்பில் உள்ள பெண்கள் கழிவறையில் மொபைல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த சம்பவம் சனிக்கிழமை அன்று போடப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த பதிவில், “ஒரு பெண் கழிப்பறையில் சுமார் 2 மணி நேரம் வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில், கழிவறையில், குப்பைத் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசியைக் கண்டெடுத்தார். அது ஃப்ளைட் மோடில் இருந்தது, அதனால் சத்தம் வராது, மேலும் கேமரா மட்டும் வெளிப்படும் வகையில் துளை போடப்பட்ட டஸ்ட்பின் பையில் கவனமாக மறைத்து வைக்கப்பட்டது. அந்த போன் அங்கு பணிபுரியும் ஒருவருடையது என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் x பக்கத்தில் “பெங்களூருவில் உள்ள எங்கள் BEL ரோடு கடையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், இதுபோன்ற செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். அந்த நபரை உடனடியாக பணிநீக்கம் செய்து, எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் விரைவாகச் செயல்பட்டோம் என பதிவிட்டு இருந்தார்.

இந்த சம்பவத்தில் பணியாளர் மனோஜை கைது செய்த சதாசிவநகர் போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 77 (ஒரு பெண்ணின் அந்தரங்க படங்களை பார்த்தல், கைப்பற்றுதல் மற்றும் பரப்புதல்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோன்று ஒரு சம்பவம் இப்பொழுது பெங்களூரில் பிரபலமான ஊர்வசி திரையரங்கில் நடந்துள்ளது.அங்கு படம் பார்க்க சென்ற பெண்மணி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார் அப்போது பெண்கள் கழிவறையின் ஜன்னல் வழியாக ஒருவர் வீடியோ எடுப்பதை கவனித்துள்ளார். உடனே அந்த பெண் சத்தமிட்டு உள்ளார். வீடியோ எடுத்த நபர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார்.இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Sudha

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

6 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

6 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

7 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

8 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

9 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

11 hours ago

This website uses cookies.