சாலையில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அசால்ட்டாக தூக்கி ஓரத்தில் வீசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பொதுவாக, வனங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் மனித – விலங்கு மோதல் அதிகமான ஒன்றாக இருந்து வருகிறது. இதனை தடுக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், விலங்குகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் உயிர்ச்சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய மனிதர்களே, அதனை சித்ரவதைப்படுத்துவதும், கொன்று எறிவதும் அடிக்கடி வலைதளங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இப்படியிருக்கையில், தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது எங்கு நடந்தது..? எப்போது நடந்தது..? என்று தெரியாத நிலையில், வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது நெட்டிசன்களிடையே கொதிப்படைய செய்துள்ளது.
சாலையில் படுத்துக்கிடந்த மலைப்பாம்பை, அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் அசால்ட்டாக தூக்கி ஓரத்தில் வீசுகிறார். இதனை பார்க்கும் நெட்டிசன்கள் இவ்வளவு அலட்சியமா..? என திட்டித் தீர்த்தாலும், ஒரு சிலரோ, வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அவர் இதை செய்திருக்கலாம் என்று ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.