நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜவுக்கு மிகப்பெரிய மெஜாரிட்டி எல்லாம் கிடைக்கப் போவதில்லை என்று திரைப்பட நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நடிகை கஸ்தூரி திருப்பூருக்கு வந்திருந்தார். அங்கு அவர் திருப்பூர் குமரன் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசியதாவது;- அமித்ஷா தேர்தலை குறிவைத்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதாக தெரியவில்லை. ஒற்ற கருத்து உடைய அமைப்புகளை ஒருங்கிணைக்க அவர் வந்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜவுக்கு மிகப்பெரிய மெஜாரிட்டி எல்லாம் கிடைக்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.
மேலும், கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வாக்கு வங்கி உருவாவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாறுதல் அவ்வளவு சீக்கிரம் வந்து விடாது. பல 10 ஆண்டுகள் திராவிட கழக ஆட்சிகளை கண்ட தமிழ்நாட்டில் அவ்வளவு சீக்கிரம் மாற்றம் வராது. என்றார்.
இத்துடன் ரியலிஸ்டிக்கா பார்க்கும் போது, பெரிய புரட்சி மாற்றம் எல்லாம் இருக்காது என்றும், கண்டிப்பாக வளர்ச்சி இருக்கும் என்றும் கூறினார். 21ம் நூற்றாண்டில் இந்தியாவில் இவ்வளவு பெரிய விபத்து நடப்பது தலைக்குனிவு தான் என்றார். மேலும், எந்த அடிப்படையில் உதயநிதி ஒடிசாவுக்கு போய் இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.