சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிஸியாக இருந்து வருகின்றன.
இப்படியிருக்கையில் அதிமுகவுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்ட நிலையில், அதிமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருக்கும் போது, கடலூர், விழுப்புரம், தர்மபுரிக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு ஓபிஎஸ், இபிஎஸ் அதிரடி காட்டினர்.
இந்த நிலையில், பாஜகவுடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. சேலம், ஆவடி, திருச்சி, தூத்துக்குடி மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் அதில் இடம்பெற்றுள்ளது. அதனை காண்போம்..
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
This website uses cookies.