மத்திய குழு மக்களை சந்திக்கவில்லை என்றும், போட்டோ மட்டும் பார்த்துவிட்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பின் போது கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளால், எண்ணூர் முகத்துவாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பார்வையிட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிர்வாகிகளுடன் படகில் ஏறி சென்று பார்வையிட்டார்.
இதன் பின்னர் பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது ;- தமிழக அரசு வரும் முன் நடவடிக்கையாக வெள்ளத்தை தடுத்து இருக்கலாமா..? தமிழக அரசு cpcl நிறுவனத்துடன் வாதாடி நிவாரணம் பெற்று தர வேண்டும். பழவேற்காடு முதல் மரக்காணம. வரை கணக்கீடு செய்ய வேண்டும்.
எண்ணூர் பகுதியில் உள்ள 6 மீனவ கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். வீடுக்கு ஒருவருக்கு cpcl நிறுவனம் வேலை அளிக்க வேண்டும். IIT உதவி நாட வேண்டும்.
மத்திய குழு மக்களை சந்திக்கவில்லை. போட்டோ மட்டும் பார்த்துவிட்டு சென்றனர். காவல்துறை மூலம் மக்கள் தடுக்கப்பட்டனர். உங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கின்றோம். மக்களுக்கு அள்ளி கொடுக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
மனநலம் பாதிக்கப்பட்டதா? “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “மாநகரம்” போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் நடிகர் ஸ்ரீ. “மாநகரம்” திரைப்படத்திற்குப் பிறகு…
விடாமுயற்சி படுதோல்விக்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதன்படியே ரசிகர்களுக்கு…
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாணின் 7 வயது மகன் மார்க் ஷங்கர் சிங்கப்பூரில்…
வரிசையாக களமிறங்கும் சிம்பு “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
This website uses cookies.