சென்னை: தேச நலனுக்கு எதிராக உள்ள அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரயில் நிலையங்களை சூறையாடி இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாவது: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச நலனுக்கு எதிராகவும் இளைஞர்களின் ராணுவப்பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திட்டத்தை கேள்விப்பட்டு திடுக்கிப்போனேன் என முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி. பாக்ஸி கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.