சென்னை: தேச நலனுக்கு எதிராக உள்ள அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரயில் நிலையங்களை சூறையாடி இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருப்பதாவது: அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேச நலனுக்கு எதிராகவும் இளைஞர்களின் ராணுவப்பணி எனும் லட்சியத்தை சிதைக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். திட்டத்தை கேள்விப்பட்டு திடுக்கிப்போனேன் என முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி. பாக்ஸி கூறியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெப் தொடரில் சர்ச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஜோதிகா, சமீபத்தில் வெளியாகிய "டப்பா…
இந்திய அணியை வம்பிழுக்கும் சக்லைன் முஸ்தாக் தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது,இதில்…
அஜித்தின் Moschino Couture சட்டை வைரல் நடிகர் அஜித் குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.அவரது…
அசிங்கப்பட்ட ஆறடி நடிகர் தமிழ் சினிமாவில் தன்னுடைய கட்டான உடலால் ஆக்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகர்…
கோவப்பட்ட சந்தீப் கிஷன் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருப்பவர் விஜய்,இவர் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென்று தனி…
பழைய பகையை தீர்க்குமா இந்தியா சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் நாக் அவுட் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது,குரூப் B பிரிவில்…
This website uses cookies.