புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி அமுதசுரபியை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நஷ்டத்தில் இயங்கினாலும் சம்பளம் வழங்கி வந்தோம்.
ஆனால் தற்போது மத்திய மாநிலத்தில் ஒரே ஆட்சி உள்ளது. ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டுகின்ற ஒரு அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனரா?.
ஒட்டுமொத்தமாக நிதி பற்றாக்குறையால் இந்த அரசு சிக்கி தவிக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை புதுச்சேரியில் ஆளும் இந்த அரசில் உள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர் பாஜகவை சேர்ந்தவர் தான். கூட்டணி ஆட்சியில் இருப்பதால் முதலமைச்சர் ரங்கசாமி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவில்லை.
பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்ய வேண்டும். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனால் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பிரகாசமாக உள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அதை வேடிக்கை பார்த்தார். அவர் ஒரு தமிழின துரோகி என்று குற்றஞ்சாட்டினார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.