புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி அமுதசுரபியை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நஷ்டத்தில் இயங்கினாலும் சம்பளம் வழங்கி வந்தோம்.
ஆனால் தற்போது மத்திய மாநிலத்தில் ஒரே ஆட்சி உள்ளது. ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. தற்கொலைக்கு தூண்டுகின்ற ஒரு அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனரா?.
ஒட்டுமொத்தமாக நிதி பற்றாக்குறையால் இந்த அரசு சிக்கி தவிக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை புதுச்சேரியில் ஆளும் இந்த அரசில் உள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர் பாஜகவை சேர்ந்தவர் தான். கூட்டணி ஆட்சியில் இருப்பதால் முதலமைச்சர் ரங்கசாமி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவில்லை.
பலர் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக ஒரு சட்டத்தை கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்ய வேண்டும். கர்நாடகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதனால் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பிரகாசமாக உள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அதை வேடிக்கை பார்த்தார். அவர் ஒரு தமிழின துரோகி என்று குற்றஞ்சாட்டினார்.
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
எம்ஜிஆ-ரின் கருப்பு கண்ணாடி ரகசியம் தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல்…
This website uses cookies.