திருநெல்வேலி மாவட்டம் காரையாறில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைக் கிராமமான இஞ்சிக்குழியின் காணி பழங்குடியின வகுப்பை சார்ந்த தோட்ட தொழிலாளர்கள் ஐயப்பன் மற்றும் மல்லிகா தம்பதிகளின் மகள் சகோதரி அபிநயா 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 447 மதிப்பெண்கள் எடுத்தும் தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக மேற்கொண்டு படிக்க இயலாத சூழல் ஏற்பட்டது.
இதை கேள்விப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் சகோதரி அபிநயாவை நேரில் வரவழைத்து மாணவி அபிநயாவை பாராட்டி வாழ்த்தியதோடு கல்லூரியில் பயில முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் ரூபாய் 30 ஆயிரம் வழங்கினார்.
மேலும் இளநிலை பட்டப் படிப்புக்கு ஏற்படும் முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து அந்தக் கிராமத்தில் முதல் மாணவி கல்லூரியில் சேர்ந்து பயில பெரும் பங்காற்றியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.