நிலைப்பாட்டில் இருந்து மாறும் அண்ணாமலை.. திமுகவுக்கு எதிராக பேசுவதில் கவனம் : பாஜகவினருக்கு வார்னிங்!
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டாராம் மாநில தலைவர் அண்ணாமலை.
அப்போது, “தெலுங்கானாவில், சந்திரசேகர ராவின் குடும்ப அரசியல் பற்றியும், ஊழலை பற்றியும் அதிகமாக பேசியது நாம்தான்.. அக்கட்சியை விமர்சித்ததுடன், பல கேள்விகளையும் எழுப்பியிருந்தோம். ஆனால், அதன் பலனை பலமான கட்டமைப்பு வைத்துள்ள காங்கிரஸ் அறுவடை செய்துவிட்டது.
அதுபோலவே, திமுகவின் குடும்ப அரசியலையும், ஊழலையும் பற்றி, தமிழ்நாட்டில் நாம்தான் அதிகமாக பேசிவருகிறோம்.. அதிமுகவை விட அதிகமாக நாம்தான் பேசி வருகிறோம்.. இங்கும் திமுகவுக்கு கட்டமைப்பு பலமாக உள்ளது.. அதனால், அதன்பலனை அதிமுக அறுவடை செய்துவிட கூடாது.. சற்று ஜாக்கிரதையுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும்” என்றாராம்.
ஆக, அதிமுக – பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகளை யார் அள்ள போவது? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.