இலங்கை அதிபருக்கான தேர்தல் நேற்றையு முன்தினம் நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கை, இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பின்னர் நள்ளிரவு 12 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. நேற்று மாலை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இடதுசாரி வேட்பாளராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அனுர குமார திசாநாயக்க முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து 56 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று காலை அவர் அதிபராக பதவியேற்றார்.
மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!
இதன் மூலம் இலங்கையில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்துள்ளது. கடந்த 2004ல் அமைச்சராக இருந்த அனுர குமார திசாநாயக்க, புலிகள் அமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்காக 2005ல் அவரும் கட்சியின் மற்ற அமைச்சர்களும் பதவி விலகினர்.
2004ல் இருந்து மூன்று முறை எம்பியாக தேர்வன அவர், 2019 தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். புதிய அதிபராக பொறுப்பேற்ற அனுர குமார திசாநாயக்கவுக்கு, தோல்வியடைமந்த ரணில், சஜித் பிரேமதாசா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
This website uses cookies.