சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சிவகங்கை இன்று நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி சிதம்பரம் இவ்வாறு கூறினார்.
மேலும், கூட்டணியால் ஜெயித்தாலும் காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு தனி செல்வாக்கு உள்ளது என்ற கார்த்திக் சிதம்பரம் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியில் கூட்டணியில் உள்ளதோ அதற்கு தான் சிறுபான்மையினர் வாக்களிக்கின்றனர் என்றும் கூறினார்.
இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நாடி வருவதில்லை,நாம் தமிழர் போன்ற
புதிய கட்சிகளுக்குதான் செல்கிறார்கள் என்றவர், அதனை காங்கிரஸ கட்சி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கூட்டணி என்பதால் நாம் எதனையும் தட்டி கேட்காமல் கூனி, குறுகி நிற்க கூடாது என்றும் காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக் கொண்டார்.
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
This website uses cookies.