கேரளாவில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தினை அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள், புல்டோசர் வைத்து சாய்த்துள்ளனர். மரம் சரிந்து விழும் போது, கடைசி நிமிடம் வரை மரத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாமல், அதில் இருந்த பறவைகள், மரம் கீழே விழும் சில வினாடிகளில்தான், மரத்தை விட்டு பறந்தோடுகின்றன.
‘மரத்தை துளையிடுவதையே வாழ்க்கை முழுவதும் செய்யும் மரங்கொத்திகள், ஒரு முறை கூட மரத்தை சாய்த்ததில்லை,” என்ற தலைப்பில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.