கேரளாவில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தினை அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள், புல்டோசர் வைத்து சாய்த்துள்ளனர். மரம் சரிந்து விழும் போது, கடைசி நிமிடம் வரை மரத்தை விட்டு பிரிந்து செல்ல முடியாமல், அதில் இருந்த பறவைகள், மரம் கீழே விழும் சில வினாடிகளில்தான், மரத்தை விட்டு பறந்தோடுகின்றன.
‘மரத்தை துளையிடுவதையே வாழ்க்கை முழுவதும் செய்யும் மரங்கொத்திகள், ஒரு முறை கூட மரத்தை சாய்த்ததில்லை,” என்ற தலைப்பில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.