உதயநிதி மீது தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலயங்களில் பா.ஜ.க சார்பில் புகரளிக்கவுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக அரசைக் கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் பாஜக சார்பாக நடந்த போராட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உதயநிதி மீது தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளோம்.
பாரதம் என பெயர் மாற்றுவதில் எந்த சிக்கலுமில்லை. டி.ஆர்.பாலுவிற்கு கருப்பு பணத்தை மாற்றுவதில்தான் சிக்கல் உள்ளது. சனாதனம் குறித்த பேச்சிற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சனாதானம் குறித்து பேசியவர் உச்சநீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார். உ.பி சாமியாருக்கு உதயநிதியின் படம் எப்படி கிடைத்தது. இந்த குற்றச்சாட்டை உருவாக்குவதற்காகவே பொய்யாக சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள், என தெரிவித்தார்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.