ஆடி அமாவாசையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று முதல் 5 நாட்களுக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்திருக்கும்.
இன்று மாலை நடை திறக்கப்படும் நிலையில் நாளை காலை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். வரும் 21-ந் தேதி இரவு 10 மணியுடன் கோவில் நடை சாத்தப்படும்.
இதனையடுத்து ஆடி மாதம் ஐயப்பன் கோவிலுக்கு செல்வோர் மாலை அணிந்து இருமுட்டி யாத்திரை செல்கின்றனர். கோவையில் பாஜக பெண் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் 10 பேர் கொண்ட குழுவினருடன் சபரிமலை யாத்திர புறப்பட்டார்.
வடகோவை ஐயப்பன் கோவிலில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 10 பேர் இன்று இருமுடி கட்டி யாத்திரை புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள், பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.
தமது சபரிமலை யாத்திரை குறித்து பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், வடகோவை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இருந்து இருமுடி கட்டி சபரிமலை யாத்திரைக்கு புறப்பட்டோம்.
இப்புனித பயணத்தில் ஹிந்துஸ்தான் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் திருமதி.சரஸ்வதி கண்ணையன் அவர்களின் குடும்பத்தாரும், கொங்குநாடு கல்லூரியின் தலைவர் திருமதி.வாசுகி அவர்களும் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
This website uses cookies.