சென்னை : நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த உடனே, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும், அரசியல் குறித்து வெளிப்படையாக எப்போதும் கருத்து கூறாத ரஜினி, அன்றைய தினம் ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று பளீச்சென கூறினார்.
ஆளுநர் ரவியுடன் அரசியல் பேச ரஜினிக்கு என்ன காரணம் வந்தது என்ற கேள்வி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கின்றனர்.
எனவே, ரஜினியை பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக, பிரதமர் மோடி, ரஜினியை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும், ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பவில்லை என்றும் கூட தகவல்கள் வெளியாகின.
தற்போது சில மாநிலங்களில் கவர்னர் பதவி காலியாகவே உள்ளது. சிறிய மாநிலம் ஒன்றில் ரஜினியை கவர்னர் பதவியில் அமர வைக்கலாம் என்று கூட பேசப்பட்டதாக சமீபத்தில் ஒரு வார இதழில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, டெல்லி வட்டாரத்தில் இது உறுதி செய்யப்படுகிறது.
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
This website uses cookies.