தமிழகத்தில் பாஜக ஒரே ஒரு இடத்தில்தான் வெற்றி பெறும்.. அந்த தொகுதி இதுதான் : சுப்பிரமணியன் சுவாமி பகீர்!!
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, 272 சீட்டுகளை பாஜக கைப்பற்றும் என கூறிய அவர் மோடி மீண்டும் பிரதமர் ஆக கூடாது என்றார்
மோடி 10ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை சீன ஆக்கிரமிப்பை தடுக்கவில்லை , விளம்பரத்தில் வேண்டுமானால் சாதனை செய்ததாக கூறுகிறார்கள் ஆனால் நாட்டின் பொருளாதார அமைப்பு மோசமான சூழ்நிலையில் உள்ளது
தமிழகத்தில் பாஜக சார்பில் நைனார் நாகேந்திரன் மட்டும் வெற்றிபெற வாய்ப்பு. திமுக – பாஜக நேரடி போட்டி என்று பேசுவது கனவு தான்.
ஒரு கட்சிக்கான அமைப்பு இருக்க வேண்டும், பணமும் விளம்பரமும் செய்தால் மட்டும் வெற்றி பெற முடியாது, அண்ணாமலையின் வெற்றி வாய்ப்பு குறித்து 2 நாட்களில் சொல்கிறேன் என்றார். மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு அது எனக்கு தெரியாது என்றார்
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.