கேரளாவில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வயல்வெளி ஒன்றில் சக்திவாய்ந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் நடக்கும் 2வது கட்ட நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.
இந்த நிலையில், கண்ணூரில் உள்ள மட்டன்னூரில் இருக்கும் ஒரு வயல்வெளியில் 9 இரும்பு வெடிகுண்டுகள் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிததனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 9 இரும்பு குண்டுகளையும் கைப்பற்றினர்.
மேலும் படிக்க: பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? Ilayaraja தரப்புக்கு High Court கேள்வி!
அதிபயங்கர விளைவை ஏற்படுத்தும் 9 குண்டுகளையும் உடனடியாக செயலிழக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் சோதனையையும் நடத்தினர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 2 நாட்களில் நடைபெற உள்ள நிலையில், சக்திவாய்ந்த கண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
புதிய பெயருடன் கெளதம் கார்த்திக் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை…
ரம்யா பெயருக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரியா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட்…
விடாமுயற்சியோடு போராடும் அஜித் நடிகர் அஜித் தற்போது சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் தன்னுடைய அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வருகிறார்,அந்த…
கும்பமேளாவில் தமன்னா தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பையா திரைப்படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா,இந்த…
This website uses cookies.