எமனாக மாறிய நீச்சல் குளம்: பயிற்சியாளரின் அஜாக்கிரதையால் பலியான சிறுவன்: சென்னையில் பரபரப்பு…!!

சென்னை புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினகுமார் மற்றும் ராணி தம்பதியரின் மகன் கீர்த்தி சபரீஸ்கர். 10 வயதான இந்த சிறுவன் ஒரு சிறப்பு குழந்தை என சொல்லப்படுகிறது.

இந்த சிறுவன் குளத்தூரில் உள்ள “BLUESEAL” நீச்சல் பயிற்சி மையத்தில் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளார்.வழக்கம்போல நீச்சல் பயிற்சிக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

சிறுவன் உயிரிழந்ததை அடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் “BLUESEAL” நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பலியான சிறுவனின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

முறையான பயிற்சி அளிக்காமல் பயிற்சியாளர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sudha

Share
Published by
Sudha

Recent Posts

ஜிவி பிரகாஷை வம்புக்கு இழுக்கறியா? திவ்யபாரதியை ஒருமையில் திட்டிய பிரபலம்.. புது பஞ்சாயத்து ஆரம்பம்!

ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…

3 minutes ago

கெரியருக்கே ஆப்பு வைத்த மேனேஜர்! ஸ்ரீகாந்த் பக்கத்துல சனியன் பாய் விரிச்சி படுத்திருக்கான் போல?

மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…

18 minutes ago

பென்சிலுக்காக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ஆம் வகுப்பு மாணவன்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…

52 minutes ago

“இளையராஜா ஒரு பண பைத்தியம்”… தானாக ஆஜர் ஆகி அடிவாங்கும் அஜித் ரசிகர்கள்! ஏன் இப்படி?

இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…

3 hours ago

மணிரத்னம்கிட்ட நான் அப்படி பண்ணிருக்கவே கூடாது, எல்லாம் என் தப்புதான்- மனம் நொந்துப்போன ஸ்ரீகாந்த்…

சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…

3 hours ago

பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை… தாலி கட்டி குடும்பம் நடத்திய இளைஞர்!

கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…

4 hours ago

This website uses cookies.