நின்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் கார் புகுந்து கோர விபத்து. காரில் பயணித்த 6 பேரும் பலியான சோகம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கலமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடியில் புகுந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் கார் முழுவதும் நசுங்கி நிலையில் காரில் பயணித்த ஆறு பேரும் உடல்கள் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மரணம் அடைந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: பாமகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. நாளை மாநாடு நடக்கும் நிலையில் விஜய்க்கு ஷாக்!
முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த அனைவரும் அனைவரும் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோவிலில் பிரதிநிதிகள் என்று தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.