நின்று கொண்டிருந்த லாரிக்கு அடியில் கார் புகுந்து கோர விபத்து. காரில் பயணித்த 6 பேரும் பலியான சோகம்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கலமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் அடியில் புகுந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் கார் முழுவதும் நசுங்கி நிலையில் காரில் பயணித்த ஆறு பேரும் உடல்கள் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மரணம் அடைந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: பாமகவுக்கு தாவிய தவெக நிர்வாகிகள்.. நாளை மாநாடு நடக்கும் நிலையில் விஜய்க்கு ஷாக்!
முதற்கட்ட விசாரணையில் மரணமடைந்த அனைவரும் அனைவரும் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோவிலில் பிரதிநிதிகள் என்று தெரியவந்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.