சென்னையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிகப்போட்டி ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அண்மையில் சிமெண்ட் விலை நிர்ணயிப்பதிலும், சக நிறுவனங்களுடன் இணைந்து சிமெண்ட் விலையை உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள், சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையையொட்டி அந்த அலுவலகத்தின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனிடையே, இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகளின் சோதனை குறித்து இந்தியா சிமெண்ட் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்திய வணிக போட்டி ஆணையத்தின் அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் சோதனை நடத்தியதாகவும், தாங்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.