சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதனை திறந்து பார்த்த காவலர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, சென்னையின் முக்கிய 30 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர்.
அதாவது, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை உள்பட 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. இதையடுத்து, அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மிரட்டல் விடுத்த நபர் யார் என்றும்..? இது உண்மையா.., இல்லையா..? என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் 30 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தலைநகரை பெரும் பரபரப்பிற்குள்ளாக்கியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.