சென்னை அம்பத்தூரில் உள்ள காவல்நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென ஆய்வு நடத்தினார்
சென்னை ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் குடியிருப்பு பகுதியில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் நரிக்குறவர் இன மக்களுக்கு குடும்ப அட்டை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், நரிக்குறவ மாணவி திவ்யாவின் வீட்டிற்கு சென்று காலை உணவு மற்றும் தேநீர் அருந்தினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், திரும்பும் வழியில் அம்பத்தூரில் உள்ள டி1 காவல்நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, பொதுமக்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
This website uses cookies.