சென்னை : சென்னை புதுக்கல்லூரி அருகே மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர், தேர்வு எழுதி விட்டு பேருந்து நிலையம் வந்தார். அப்போது, வி.எம் தெருவில் வைத்து அந்த மாணவனை அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல், சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த மாணவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.