சென்னை : சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை- வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் வளாகத்தில் ஓட்டுநரின் அலட்சியத்தால், பள்ளி வாகனம் மோதி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், தனியார் பள்ளி வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பள்ளி வாகனங்களில் அதிகளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது. பள்ளி வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும்
மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனத்தில் உதவியாளர் நியமிக்கப்பட்ட வேண்டும்.பள்ளி வாகனங்களை ஓட்டும்போது திரைப்படப் பாடல்களை போடக் கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
This website uses cookies.