சென்னை ; சென்னை அருகே நள்ளிரவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம்புரண்ட விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அடுத்தடுத்து ரயில் விபத்துக்கள் நடக்கும் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நள்ளிரவில் 12 மணியளவில் ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டது. பின்னர், ரயில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு புறப்பட்டு சென்றது.
பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது, ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விபத்துக்குள்ளானது.இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர், 2 மணிநேர போராட்டத்திற்கு பின் ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் தண்டவாள நிலைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
This website uses cookies.