மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் வெள்ளி விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.43,320 விற்கப்படுகிறது. இதன்மூலம், 43,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுங்கவரி உயர்வால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி பார்த்தால் விரைவில் ரூ.50000 தாண்டிவிடும் என்ற சந்தேகம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.