மத்திய பட்ஜெட் தாக்கலான நிலையில், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023-2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இதில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக, தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் வெள்ளி விலை உயரும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.43,320 விற்கப்படுகிறது. இதன்மூலம், 43,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுங்கவரி உயர்வால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி பார்த்தால் விரைவில் ரூ.50000 தாண்டிவிடும் என்ற சந்தேகம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.