கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடி திமுகவை குற்றம்சாட்டிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு கச்சத்தீவை காங்கிரஸ், திமுகவும் தாரை வார்த்து கொடுத்ததே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரசும், திமுகவும் காட்டிய அலட்சியத்தால் ஏழை மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். மேலும், காங்கிரசும், திமுகவும் தங்களது குடும்ப நலனைப் பற்றி மட்டுமே எண்ணுவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.