சென்னை : முதலமைச்சர் ஸ்டாலினின் சுயசரிதை நூலான ‘உங்களின் ஒருவன்’ நூலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.
தனது அரசியல் வாழ்க்கை பற்றிய விபரங்கள் அடங்கிய உங்களில் ஒருவன்’ எனும் சுயசரிதை நூல், இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையகூட்டரங்கில் நடக்கும் விழாவில் சுய சரிதை நூலின் முதலாவது பாகம் இன்று வெளியிடப்படுகிறது.
நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலும், திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையிலும் நடக்கும் இந்த விழாவில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, நூலை வெளியிடுகிறார். இந்த விழாவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.