சென்னை ; ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் ஒரே வருடத்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாரித்ததாக அந்த ஆடியோவில் கூறியது திமுகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றன. எனினும், இந்த ஆடியோ பொய்யானது என்று பழனிவேல் தியாகாரஜன் விளக்கம் அளித்து இருந்தார்.
நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரத்தில் மட்டமான அரசியல் நடப்பதாகவும், இதில் யாருக்கும் விளம்பரம் தேடி கொடுக்க விரும்பவில்லை என்று உங்களில் ஒருவன் நிகழ்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான பணிகளை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது.
இந்த நிலையில், நேற்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினையும் சந்தித்து பிடிஆர் பழனிவேல் தியாகரஜன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.