CM ஸ்டாலினின் பொய் எடுபடாது.. கஞ்சா ஒழிப்பில் முன்னாள் டிஜிபி ‘ஓ’ போட்டது தான் மிச்சம் : இபிஎஸ் விமர்சனம்!
திருவள்ளூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும், முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு கஞ்சா ஒழிப்பில் “ஓ” போட்டது தான் மிச்சம் எனவும், இந்தியாவில் தமிழகம் பின்னோக்கி செல்கிறது எனவும் கூறிய பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட்டார்.
திருவள்ளுரில் பிரமாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வல்லரசு நாடுகளில் கூட பார்க்க முடியாது எனவும், 11 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்தோம் எனவும், திமுக 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவரவில்லை. எனவும், ஸ்டாலினின் ஆட்சி இருண்ட ஆட்சி,அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி எனவும், பழவேற்காட்டில் ₹26 கோடியில் முகத்துவாரம் அமைக்கப்பட்டது,
திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் தரம் உயர்த்தப்பட்டது. திருவள்ளூரில் சட்டக்கல்லூரி கொண்டு வரப்பட்டது, சென்னை-திருவள்ளூர் 4 வழிச்சாலை கொண்டுவரப்பட்டது எனவும் கூறினார்.
அதிமுக ஆட்சியில் மத்தியில் போராடி பல திட்டங்களை கொண்டு வந்தோம்.ஆனால், அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் திமுக ஆட்சி, கிடப்பில் போடப்பட்டு, ஆமை வேகத்தல் நடந்து வருகிறது எனவும், ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் எனக்கூறி உரையை முடித்தார் பழனிசாமி.
ஜிபி பிரகாஷ் - சைந்தவி பள்ளி பருவத்திலேயே காதலித்து வந்தனர். தொடர்ச்சியாக பல வருடமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும்…
மேனேஜரால் வந்த வினை… நடிகர் ஸ்ரீகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகவே வலம் வந்தார். ஒரு இளம்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ரோஸ்மேரி தனியார் பள்ளி இன்று வழக்கம் கோல செயல்பட தொடங்கியது. அந்த சமயம் 8ஆம்…
இது ரசிகர்களுக்கான படம்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான…
சரிவை கண்ட நடிகர் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு…
கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது…
This website uses cookies.