கோவை ; கோவையில் சூலூர் அருகே உள்ள ஆர்விஎஸ் கல்வி நிறுவனத்தின் கேண்டினில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும், கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து.
கோவையை அடுத்த சூலூரில் அமைந்துள்ள ஆர்விஎஸ் கல்வி நிறுவனம். இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதேவேளையில், இந்தக் கல்லூரியில் கேண்டின் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு கேண்டினில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும், கேண்டினில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இப்படி இருக்க கேண்டினில் மாணவர்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மாணவ, மாணவிகள் அலைமோதும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஒன்றில் வடமாநில இளைஞர்கள் உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் கல்லூரியில் சுற்றி வருவது போன்ற வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.